நிப்டியில் அனைத்துத் துறைகளின் பங்குகளும் ஏறுமுகமாகவே உள்ளன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊடகத்துறை பங்குகள் 1.67 சதவீதம் வரை வளர்ந்துள்ளன.
ஜனவரி 3ஆம் தேதி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனையடுத்து ஈரானும் ஜனவரி 7ஆம் தேதி நள்ளிரவில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஏவுகணைகளைச் செலுத்தியது. மாறிமாறி அமெரிக்காவும் ஈரானும் மோதிக்கொள்வது மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
டாடா ஸ்டீல் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை